எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மத்திய அரசு தீவரமாக கண்காணித்து வருவதாகவும், அப்படி ஏதேனும் அத்துமீறல் இருந்தால், அதை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
SpaceX நிறுவனத்தின், இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள, தொண்டு நோக்கம் கொண்ட இந்த மிஷன், இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 16) காலை 5:30 மணிக்கு செலுத்தப்பட்டது.
1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.