இறைவனை கச&#x

இறைவனை கசிந்துருகிப் பாடும் பணியில் முதல் பெண் ஓதுவார்

தாம்­ப­ரம்: அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற அர­சா­ணையைத் தமி­ழக அரசு வெளி­யிட்டு இருப்­ப­தைத் தொடர்ந்து, தமி­ழ­கத்­தின் முதல் பெண் ஓது­வா­ரான சுஹாஞ்­சனா, 28, சென்னை மாடம்­பாக்­கம் தேனு­பு­ரீஸ்­வ­ரர் கோயி­லில் தனது பணி­யைத் தொடங்­கி­னார். மொத்­தம் 216 பேருக்கு பணி நிய­மன ஆணை­களை முதல்­வர் வழங்­கி­னார். இவர்களில் சுஹாஞ்­சனா மட்­டும் பெண் என்­ப­தால் அவ­ருக்கு

Related Keywords

Karur , Karnataka , India , Madras , Tamil Nadu , , Ip Mission , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , கரூர் , கர்நாடகா , இந்தியா , மெட்ராஸ் , தமிழ் நாடு , இப் பணி , தமிழ் செய்தி , அமில உலகம் செய்தி ,

© 2025 Vimarsana