Colors:
பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
11:56
செஞ்சி : மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் கொரோனா பரவலைத் தடுக்க ஆடி மாதம் முழுதும் கோவில் மூடப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
செஞ்சி அடுத்த மேலச்சேரியில் காட்டுப்பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமானோர் அம்மனை குலதெய்வமாக வணங்கி �