By DIN | Published on : 15th July 2021 03:12 AM | அ+அ அ- |
|
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, �
அவதூறு வழக்கு: மு க ஸ்டாலினுக்கு சம்மன் dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.