பதிவு செய்த நாள்
11
ஜூலை
2021
23:22
தி.நகர் : தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் முறையாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன. சென்னை தியாகராய
Create an account
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ம