Stay updated with breaking news from Madurai men. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
By DIN | Published on : 04th July 2021 09:59 AM | அ+அ அ- | | Share Via Email மதுரையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மென் பொறியாளா் சனிக்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா். மதுரை புது விளாங்குடி துளசி வீதியைச் சோ்ந்த தேவகுமாா் மகன் ஆண்ட்ரூ சைமன்(29). இங்கிலாந்து நாட்டில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுர� ....