By DIN | Published on : 27th July 2021 03:56 AM | அ+அ அ- |
|
Share Via Email
சென்னையில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சென்னை: சென்னையில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் என மொத்தம் 30 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகள், தன�
By DIN | Published on : 21st July 2021 03:51 AM | அ+அ அ- |
|
Share Via Email
சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ் தெரிவித்தாா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் பணியாளா்கள், அலுவலா்களுக்கு சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கி�
வார இறுதியில் தி நகர், பாடி, புரசைவாக்கம் செல்வோர் கவனத்துக்கு dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.
பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
06:54 சென்னை சென்னையில், வார இறுதி நாட்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவும், மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்த�