3 Jul 2021 05:30
வேலையிட விபத்தில் மின்சாரம் தாக்கி சிங்கப்பூரர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தின் தொடர்பில், சிங்கப்பூர் பவர் குழுமத்தின் எரிசக்தி விநியோக நிறுவனமான எஸ்பி பவர் கிரிட் நிறுவனத்துக்கு நேற்று $150,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர் குளோபல் மரின் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநரான திரு அசோகன் சுப்பிரமணியம். அவர் கிரா�